முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (17-04-2025) முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் ...
(கம்பளை நடராஜா) (முன்னாள் பங்காளர்- ஏ.எஸ்.நாகலிங்கம் பிள்ளை அன் சன்ஸ்-கம்பளை) தோற்றம்: 09.04.1927 மறைவு: 05.03.2001 திதி: 09.03.2025 3ம் ஆண்டு நினைவஞ்சலி | திருமதி. நடராஜா இராசபூபதி தோற்றம்: 14.12.1937 மறைவு: 23.04.2022 திதி: 19.04.2025 எம் நினைவைவிட்டு அகலாத அன்பான பெற்றோரே! அப்பாவும் அம்மாவும் எம் ...
மார்க்கம் நகரில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் பேசும் முதியோர்களுக்கான சேவைகளை வழங்கி வரும் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பு நடத்திய புத்தாண்டு விழா 16-04-2025 அன்று புதன்கிழமையன்று மார்க்கம் நகரில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் அங்கு ...
ஒன்ராறியோ அரசு 328,000 பேரை முதன்மை பராமரிப்பு குழுக்களுடன் இணைப்பதற்காக $110 மில்லியனுக்கும் மேல் முதலீடு செய்கிறது. இதன் மூலம் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் குடும்ப மருத்துவர் அல்லது முதன்மை பராமரிப்பு வழங்குநர் கிடைப்பதை உறுதி செய்யும் இலக்கை நெருங்குகிறது. இந்த முயற்சியில், குடும்ப மருத்துவர்கள், செவிலியர் ...