ஐ நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அளித்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது.
ஐ நாவின் அறிக்கையும், மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று தமிழ் தரப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த பேரவையின் கூட்டத்தில் பங்குபெற பல நாடுகளிலிருந்து வந்திருந்த தமிழர்கள் தெரிவித்த கருத்துக்களுடன் கூடிய பிரத்தியேக காணொளி.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>