கனடாவில் கலாநிதி வே. இலகுப்பிள்ளை அவர்களின் ‘அணுவைத் துளைத்து’ நூல் வெளியீட்டு விழா

Share

யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் கனடிய அரசியல் செயற்பாட்டாளருமான கனடா வாழ் கலாநிதி வே. இலகுப்பிள்ளை அவர்களின் ‘அணுவைத் துளைத்து’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. விழாவிற்கு ஓய்வு பெற்ற அதிபர் சின்னையா சிவனேசன் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.

மேலதிக விபரங்களுக்கு இத்துடன் காணப்படும் அறிவித்தலைப் பார்க்கவும்

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>