கனடாவில் கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்தவண்ணம் கலை இலக்கிய மற்றும் சமயம் சார்ந்த பணிகளை தொடர்ச்சியாக ஆற்றி வந்த கவிநாயகர் கந்தவனம் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அகவை 90 ஐ அடைந்தார்.
உலகெங்கும் வாழும் கலை இலக்கியவாதிகளால் மதிக்கபபெறும் கவிநாயகரது 90வது அகவைத் திருநாளைக் அவரது குடும்பத்தினரும் கலை இலக்கிய நண்பர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கனடா கவிஞர் கழகமும் இணைய வழி ஊடாக அவரைப் போற்றிப் பாடும் ‘கவியரங்கம்’ ஒன்றை நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>