காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடத்தும் தமிழ் அறிவு” நூல் வெளியீடு

Share
காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
பி.ப 3.00 மணியளவில் பட்டதாரி கற்கை நிலையம் – யாழ்ப்பாண கல்லூரியில் (யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக), பேராசிரியர் எஸ்.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
மறைந்த கவிஞர் எழுதிய ஏழாவது படைப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்த நூலானது உயர்தர வகுப்பில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்குரியது ஆகும்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>