கொக்குவிலில் ஆரம்பமான இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்

Share

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (8) காலை 11.00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபமொன்றி்ல் ஆரம்பமானது.

இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா , செயளாளர் சத்தியலிங்கம் , பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் , சிறிதரன் , கலையரசன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் , சரவணபவன் மற்றும் சிறீநேசன், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் ஆகியோருடன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>