மல்லாவி மத்திய கல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் மிக விமரிசையாக இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மத்தியகல்லூரியின் மரதன் ஓட்ட போட்டிகள் பாடசாலை அதிபர் ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்றது
ஆண்/ பெண் இருபாலாரும் குறித்த போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த போட்டியானது 12 தொடக்கம் 16 வயது பிரிவினருக்கும் 18 தொடக்கம் 20 வயது பிரிவினருக்கும் இரு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தது
குறித்த போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>