தமிழ்நாட்டில் அமைதியான முறையில் ஒர் மக்கள் புரட்சி – கார்த்தி சிதம்பரம் பதிவு

Share

விஜய்யின் தவெக வாக்கு எண்ணிக்கையில் 111 இடங்கள் என்ற அளவில் முன்னிலை வகிக்கும் நிலையில் ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ளது. பழம்பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவை 2 ஆண்டுகள் பழைய தவெக வீழ்த்தியுள்ளது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரன் மகன் கார்த்தி சிதம்பரம் வெளியுட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் அமைதியான முறையில் புரட்சி நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>