தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இலங்கைக்கான கனடாவின் தூதுவர்!

Share

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ’ அவர்களுக்கும் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு 22-01-2025 அன்று புதன்கிழமை கொழும்பு ல் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்றது .

குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இங்கே காணப்படும் படத்தில் அனைவரும் காணப்படுகின்றனர்..

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>