பவானிபூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி

Share

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி 23-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியும் அங்கு போட்டியிடுகிறார். இந்நிலையில், பவானிபூர் தொகுதியில் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>