பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் கடந்த வாரம் ரெயில் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மஸ்துங், நுஷ்கி, ஜெஹ்ரி, குஜ்தார் மற்றும் கெச் ஆகிய நகரங்களில் அதிரடி வேட்டை நடத்தினர். இந்த தாக்குதலில், பல்வேறு பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டன. அப்போது, பித்னா-அல்-இந்துஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக, பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 17 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், சக்தி வாய்ந்த வெடிகுண்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>