பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கொட்டடி மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முத்தரப்பு சந்திப்பு ஒன்று இன்று காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது. பருத்தித்துறை நகர சபைத்தலைவர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில், பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறை நகரசபை , ...
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால் அநாதரவாக நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா (வயது 75) என்பவர் நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் திருகோணமலையில் ஒரு புத்தர் சிலை விவகாரமாக மாறி இருக்கிறது. அங்கே உண்மையில் நடந்தது என்ன? 2014 ஆம் ஆண்டு அந்தக் காணியை மஹிந்த ராஜபக்ஷ பௌத்த விகாரைக்கு எழுதிக்கொடுத்தார். ஆனால் அங்கே ஒரு முக்கிய நிபந்தனை இருந்தது. அந்த காணியில் அவர்கள் எந்த கட்டுமானங்களையும் ...