– கடற்தொழில் கிராமிய அமைப்பின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல்களில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கிராமிய தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம் வேண்டுகோள் விடுத்தார். இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் ...
– ஊடகவியலாளரிடம் வாக்குமூலம் பெற்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு ஊடகவியலாளர் வர்ணன் தனது முகநூலில் பதிவிட்ட கிழக்கு ஆளுநர் 24 மணித்தியால பொது மக்கள் சேவை வடக்கில் இடம்பெறுவதில்லை முகநூல் பதிவை அடிப்படையாக வைத்து வட மாகாண ஆளுநரின் செயலாளர் நந்தகோபன் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மாவட்ட குற்ற ...
(30-12-2023) மன்னார்-முருங்கன் பொலிஸ் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மது உற்பத்தி இடம் பெற்று வருகின்ற போதும் முருங்கன் பொலிஸார் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போவதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மடுக்கரை கிராமத்தில் சில தொடர்ச்சியாக சட்டவிரோதமாக வடி ...