பீஹாரில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் நீதிஷ் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். பீஹார் மாநிலம் தொகுதிகளிலும் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் துலால் சந்திர கோஸ்வாமிக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரத்தில் நீதிஷ் குமார் பேசியதாவது: உங்களிடம் ...
வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிரான புகார் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்’ என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடந்த பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், நாட்டில் உள்ள மக்கள் வைத்துள்ள தங்கம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதிகளவில் உள்ளவர்களிடம் இருந்து ...
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தாய் ஏர்ஆசியா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இதில், வழக்கம்போல் பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 56 வயதுடைய காபி விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவர் வந்திறங்கினார். அவருடைய உடைமைகளை ஸ்கேன் ...