
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
இவ்வுலகில் புகழ் பெறும் உரிமை அனைவர்க்கும் உண்டு என்பது இவ்வாய்வின் முடிவாகும். அதிலும் ஈகை செய்து புகழ் பெற்று வாழ்தல் முக்கிய முடிவாகவும் பெறப்பட்டுள்ளது. உலகெலாம் போற்றும் தமிழ் வேதமாம் திருக்குறளின் தத்துவக் கருத்துக்களில், புகழ் பற்றிய சிந்தனைகள் கொண்ட ஒரு கட்டுரை இது. நாம் எதை விரும்புகிறோமோ அதை மட்டும் தேடுவது பெரிதல்ல. நமக்கும், ...
குரு அரவிந்தன் வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் ...

யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள ஐநா மாவட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கி ஊர்வலத்தில் 2000க்கும் குறையாதவர்கள் கலந்து ...
பல்லின பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி நசான் துரையப்பா அழைப்பு! எமது பிராந்தியத்திலுள்ள பல்லின மக்கள் சார்ந்த ஊடகங்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதில் பீல் பிராந்திய காவல்துறை தலைமையகம் மிகவும் ஆர்வமாக உள்ளது. ஏனெனில் எமது பீல் பிராந்தியத்தில் குற்றச் செயல மிகவும் அதிகரித்துள்ளன. ...
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் இல.சுந்தரம் உவகையுடன் தெரிவிப்பு! ” கனடாவில் எதிர்வரும் 19ம் மற்றும் 20 திகதிகளில் வார இறுதி விடுதலைதினங்களில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பெற்றுள்ளன. மாநாட்டில் பங்குபற்றும் வகையில் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிலுருந்து பங்குபற்றும் பேச்சாளர்கள் ...
ChiDAES-Canada -கிழக்கிலங்கை மாணவர் கல்வி மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட அமைப்பின் 21வது ஆண்டு ஒன்றுகூடலில் சமூக சேவை விருதுகளையும் வழங்கியது கனடாவில் வாழும் கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட சமூக அக்கறை கொண்ட புத்திஜீவிகள் இணைந்து ஆரம்பித்த ChiDAES-Canada -என்று அழைக்கப்பெறும் கிழக்கிலங்கை மாணவர் கல்வி மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட அமைப்பின் 21வது ...