
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
தற்போதுள்ள யுகம் தொழில்நுட்ப யுகம். மனிதனின் 6-வது விரலாகவே ஸ்மார்ட்போன் மாறிப் போய் உள்ளது. நடுத்தரவர்க்கத்தினர் முதல் மிகப்பெரிய செல்வந்தர் வரை அவரவர் வசதிக்கேற்ப ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சியால் நமக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பல விவரங்களை உடனடியாக வழங்குவது தான் இணையம் இதன் பரிமாண வளர்ச்சி தான் ஸ்மார்ட்போன் செயலிகள்.நமது அன்றாட ...
கேரளாவில், அலுமினிய பாத்திரத்திற்குள் சிக்கி வலியில் துடித்து கதறி அழுத இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அலுமினிய பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தை இஷாமயி இது தான். இந்தக் குழந்தை கேரளாவின் நெய்யாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் – ...

பாலியல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் சம்பந்தப்பட்டவர்களே அதிகமாக உள்ளார்கள் என்கிறார் அமைச்சர் சந்திரசேகர் ந.லோகதயாளன். தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ...
கனடா கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த ஸ்காபுறோ தென்மேற்கு மாகாணத் தொகுதிக்கான லிபரல் கட்சி வேட்பாளர் அசனுக்கு குருமார் ஆசி வழங்கினர்! விரைவில் நடைபெறவுள்ள ஒன்றாரியோவின் ஸ்காபுறோ தென் மேற்கு (Scarbrough Southwest,) தொகுதிக்கான இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற அசன் அல் ஹவிஸ் அவர்கள் (Candidate Ahsan-ul-hafiz) ...
கனடாவில் கடந்த 33 வருடங்களாக வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கிவருகின்ற ;கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்’ ஏற்பாடு செய்துள்ள‘ நூல்களின் சங்கமம்’ என்னும் புத்தகக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கனடா-ஸ்காபுறோவில் நகரில் நடைபெறுகின்றது. மேலதிக விபரங்களை இங்குள்ள விளம்பர அறிவித்தலைப் பார்க்கவும்.
தாய்லாந்தில் மதுபானக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் மதுபானக் கடை ஒன்றில் கடந்த ஞாயிறு இரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தீ மளமளவென பரவியதுடன், கரும்புகை சூழ்ந்து கொண்டது. இதனால், மதுக்கடையில் ...