
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
குரு அரவிந்தன் வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் ...
ஆரோக்கிய விழிப்புணர்வு குறிப்பு பலர் ஒரே ஒரு சிகரெட் தீங்கற்றது என நினைக்கிறார்கள். அது மிகப் பெரிய தவறு. ஒரு சிகரெட்டே சில விநாடிகளில் உங்கள் முழு உடலிலும் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மூளை • நிகோட்டின் சில விநாடிகளில் மூளையை அடைந்து அடிமைத்தன்மையை உருவாக்குகிறது. • ஆக்சிஜன் அளவை குறைத்து நினைவாற்றல், ...

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி ...
டிமான்டி காலனி 3 படத்தின் ‘ரத்தத்த தா’ பாடல் வெளியானது. அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் டிமான்டி காலனி 3. ‘டிமான்டி காலனி 3. ‘டிமான்டி காலனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம், அதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது ...
துல்கர் சல்மானின் புதிய திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனித்துவமான நடிப்பு மற்றும் கதைத்தேர்வுகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் துல்கர் சல்மான். தமிழ் ரசிகர்களிடையே ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ உள்ளிட்ட படங்கள் ...
நடிகர் கிருஷ்ணா தனது 25-வது திரைப்படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல்காட்சி பதாகை தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் ...