
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ...
தற்போதுள்ள யுகம் தொழில்நுட்ப யுகம். மனிதனின் 6-வது விரலாகவே ஸ்மார்ட்போன் மாறிப் போய் உள்ளது. நடுத்தரவர்க்கத்தினர் முதல் மிகப்பெரிய செல்வந்தர் வரை அவரவர் வசதிக்கேற்ப ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சியால் நமக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பல விவரங்களை உடனடியாக வழங்குவது தான் இணையம் இதன் பரிமாண வளர்ச்சி தான் ஸ்மார்ட்போன் செயலிகள்.நமது அன்றாட ...
கேரளாவில், அலுமினிய பாத்திரத்திற்குள் சிக்கி வலியில் துடித்து கதறி அழுத இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அலுமினிய பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தை இஷாமயி இது தான். இந்தக் குழந்தை கேரளாவின் நெய்யாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் – ...

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் சிவில் சமூகங்கள்,மதத் தலைவர்கள்,மறைமுகமாக தூதரகங்கள் போன்ற ...
நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், ...
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்ததைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டு ...
இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி. உலக நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் அவர், சமீபத்தில் கூட டார்க் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். தற்போது ‘மீசைய முறுக்கு – 2’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த ...