
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
தற்போதுள்ள யுகம் தொழில்நுட்ப யுகம். மனிதனின் 6-வது விரலாகவே ஸ்மார்ட்போன் மாறிப் போய் உள்ளது. நடுத்தரவர்க்கத்தினர் முதல் மிகப்பெரிய செல்வந்தர் வரை அவரவர் வசதிக்கேற்ப ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சியால் நமக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பல விவரங்களை உடனடியாக வழங்குவது தான் இணையம் இதன் பரிமாண வளர்ச்சி தான் ஸ்மார்ட்போன் செயலிகள்.நமது அன்றாட ...
கேரளாவில், அலுமினிய பாத்திரத்திற்குள் சிக்கி வலியில் துடித்து கதறி அழுத இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அலுமினிய பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தை இஷாமயி இது தான். இந்தக் குழந்தை கேரளாவின் நெய்யாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் – ...

குடிநீர் ஆதாரம் மற்றும் யானைகளின் வாழ்விடத்தைச் சிதைக்கும் கொடூரத்தை தடுத்து நிறுத்துமாறு பொ. ஐங்கரநேசன் கோரிக்கை வவுனியா ஓமந்தை – ...
சமூகச் செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்களும் மேற்படி குழுவில் இணைக்கப்பெற்றுள்ளார். கனடா- பிராம்ப்டன் குடியிருப்போர் சங்கம் (BRAC), கடந்த ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை அன்று பிராம்ப்டன் நகர சபா மன்றத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு தலைமைத்துவ உறுதிமொழி எடுக்கும் விழாவில், தனது 2026 தலைமைத்துவக் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ...
நடன ஆசிரியை தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் திரு. திருமதி தயானந்தா தம்பதியின் புதல்வியுமான பரதநாட்டியச் செல்வி சபரீனா தயானந்தா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் 5183 Sheppard Avenue East என்னும் விலாசத்தில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி அரங்கேற்றத்தில் ...
ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஓ சுகுமாரி’ படம் வரும் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை, டிரைவர் ஜமுனா, பர்ஹானா, தீராக் காதல்’ ...