
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
தற்போதுள்ள யுகம் தொழில்நுட்ப யுகம். மனிதனின் 6-வது விரலாகவே ஸ்மார்ட்போன் மாறிப் போய் உள்ளது. நடுத்தரவர்க்கத்தினர் முதல் மிகப்பெரிய செல்வந்தர் வரை அவரவர் வசதிக்கேற்ப ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சியால் நமக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பல விவரங்களை உடனடியாக வழங்குவது தான் இணையம் இதன் பரிமாண வளர்ச்சி தான் ஸ்மார்ட்போன் செயலிகள்.நமது அன்றாட ...
கேரளாவில், அலுமினிய பாத்திரத்திற்குள் சிக்கி வலியில் துடித்து கதறி அழுத இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அலுமினிய பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தை இஷாமயி இது தான். இந்தக் குழந்தை கேரளாவின் நெய்யாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் – ...

(மன்னார் நிருபர்) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில்,மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை இந்து ...
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் சேரன் வெற்றி பெற்றுள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 2026-2029 ஆம் ஆண்டிற்கான வாக்குப்பதிவு சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் தலைமையிலான ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணியும், இயக்குநர் ...
டொவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ஜூலை 24ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் வெளியான புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’. நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்திருந்தார். மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் ...
பாலன் தி பாய்’ திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் ‘பாலன் தி பாய்’ ...