
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
இவ்வுலகில் புகழ் பெறும் உரிமை அனைவர்க்கும் உண்டு என்பது இவ்வாய்வின் முடிவாகும். அதிலும் ஈகை செய்து புகழ் பெற்று வாழ்தல் முக்கிய முடிவாகவும் பெறப்பட்டுள்ளது. உலகெலாம் போற்றும் தமிழ் வேதமாம் திருக்குறளின் தத்துவக் கருத்துக்களில், புகழ் பற்றிய சிந்தனைகள் கொண்ட ஒரு கட்டுரை இது. நாம் எதை விரும்புகிறோமோ அதை மட்டும் தேடுவது பெரிதல்ல. நமக்கும், ...
குரு அரவிந்தன் வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் ...

யாழ்ப்பாணத்தில் இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு. ந.லோகதயாளன். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மட்டும் ...
‘எதிர்காலச் சந்ததியினருக்குத் தொல்காப்பியத்தைக் கடத்துதல்’ என்கின்ற நல்ல நோக்குடன் திட்டமிடப்பெறுகிறது த. சிவபாலு, B.Ed. Hons. (Cey.), M.A. in Ed. (Jaf.) (எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய மாநாட்டை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.) தொல்காப்பியம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது தமிழ் ...
நடனச் செல்வி றெசாலி ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் அர்ப்பணிப்புடன் சமர்ப்பிக்கப் பெற்ற நடன உருப்படிகள் மற்றும் நீண்ட ஒரு கலைப்படைப்பாகவும் திகழ்ந்தது!- ‘அபிநயாலயா நாட்டியாலயம்’ பரதக் கல்லூரியின் ஆசிரியை ரஜனி செல்வப்பிரகாசம் அவர்களின் மாணவியும் ரமேஷ் ரட்ணசிங்கம்- ரவீணா ரட்ணசிங்கம் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி றெசாலி ரமேஷ் ...
மும்பை,ஆக.27- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனுஜோதி ஆசிரமத்தை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நிறுவியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக மனுஜோதி ஆசிரமம் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!”என்ற கொள்கையைப் பின்பற்றி, கடவுள் ஒருவரே என்றும், நாம் ...