
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
இவ்வுலகில் புகழ் பெறும் உரிமை அனைவர்க்கும் உண்டு என்பது இவ்வாய்வின் முடிவாகும். அதிலும் ஈகை செய்து புகழ் பெற்று வாழ்தல் முக்கிய முடிவாகவும் பெறப்பட்டுள்ளது. உலகெலாம் போற்றும் தமிழ் வேதமாம் திருக்குறளின் தத்துவக் கருத்துக்களில், புகழ் பற்றிய சிந்தனைகள் கொண்ட ஒரு கட்டுரை இது. நாம் எதை விரும்புகிறோமோ அதை மட்டும் தேடுவது பெரிதல்ல. நமக்கும், ...
குரு அரவிந்தன் வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் ...

செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. ...
நூற்றுக்கணக்கான வர்த்தகச் சாவடிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் சாவடிகள் கனடாவில் இயங்கும் ‘அனைத்துலக தமிழர் பேரவை, உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடா கிளை உட்பட சில அமைப்புக்கள் மக்களைச் சந்திக்கும் நோக்கில் சாவடி அமைத்திருந்தன கனடாவின் முன்னணி ஊடக நிறுவனங்களான TAMIL ONE TV மற்றும் S.V MEDIA ...
செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த பேரணிக்கு ஆதரவு கோரும் முகமாக 9ம் திகதி புதன்கிழமை அன்று நல்லூர் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிபி்பிடபப்பட்டுள்ளதாவது, செம்மணி சித்துப்பாத்தியில் ...
இலங்கை – இந்தியா இடையே 3 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 9ம் திகதி புதன்கிழமை அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இரண்டு நாடுகளுக்கும் ...