
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
குரு அரவிந்தன் வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் ...
ஆரோக்கிய விழிப்புணர்வு குறிப்பு பலர் ஒரே ஒரு சிகரெட் தீங்கற்றது என நினைக்கிறார்கள். அது மிகப் பெரிய தவறு. ஒரு சிகரெட்டே சில விநாடிகளில் உங்கள் முழு உடலிலும் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மூளை • நிகோட்டின் சில விநாடிகளில் மூளையை அடைந்து அடிமைத்தன்மையை உருவாக்குகிறது. • ஆக்சிஜன் அளவை குறைத்து நினைவாற்றல், ...

ஆட்சியாளர்களின் மனமாற்றமே இத்தீவில் நல்லிணக்கத்தைக் கொண்டு வரும் என்கிறார் ரவிகரன் எம்.பி . ந.லோகதயாளன். இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல் உயரும்போதெல்லாம் ...
‘தி ஒடிசி’ திரைப்படம் ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்தது. புகழ்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ தி ஒடிசி’ திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது. மேட் டாமன் மற்றும் டாம் ஹாலண்ட் இருவரும் ...
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் முதல் நாளில் ரூ. 41 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சான்றிதழ் அனுமதி பெற்று உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.41 கோடி வசூல் புரிந்துள்ளதாக தகவல் ...
ஆட்சியாளர்களின் மனமாற்றமே இத்தீவில் நல்லிணக்கத்தைக் கொண்டு வரும் என்கிறார் ரவிகரன் எம்.பி . ந.லோகதயாளன். இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல் உயரும்போதெல்லாம் அரச இயந்திரங்களின் துணையோடு தமிழர்கள்மீதான அடக்குமுறைகள் இனக்கலவரங்களாகத் தொடர்ந்ததாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாலேயே தமிழர்கள் சமஷ்டியையும், தனி ஈழத்தையும் ...