
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
இவ்வுலகில் புகழ் பெறும் உரிமை அனைவர்க்கும் உண்டு என்பது இவ்வாய்வின் முடிவாகும். அதிலும் ஈகை செய்து புகழ் பெற்று வாழ்தல் முக்கிய முடிவாகவும் பெறப்பட்டுள்ளது. உலகெலாம் போற்றும் தமிழ் வேதமாம் திருக்குறளின் தத்துவக் கருத்துக்களில், புகழ் பற்றிய சிந்தனைகள் கொண்ட ஒரு கட்டுரை இது. நாம் எதை விரும்புகிறோமோ அதை மட்டும் தேடுவது பெரிதல்ல. நமக்கும், ...
குரு அரவிந்தன் வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் ...

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி கடல் நீரேரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் இறந்த மிதக்கின்றன. இதனால் மீனவர்களின் ...
கனடா வாழ் செந்தூரன் நடராஜா அவர்களை நிறுவனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்று அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் மார்க்க்ம் நகரில் யோர்க் சினிமாவில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா-2026 ஐ சிறப்பிக்கும் வகையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி கடல் நீரேரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் இறந்த மிதக்கின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பகுதியில் நன்னீர் மீன்பிடியை நம்பியுள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை இழந்துள்ளனர். அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எல் ...
அதற்குள் அடங்கும் ‘குட்டிக் கொள்ளையன்’ நாமல் ராஜபக்சவின் Airbus விவகாரம் SLPP நாடாளுமன்ற உறுப்பினரும், ராஜபக்ச அரசியல் குடும்பத்தின் அடுத்த வாரிசாகக் கருதப்படுபவருமான ‘கொள்ளையன்’ நாமல் ராஜபக்ச ஒரு பணத்தாசை பிடித்த பேய் மாத்திரமல்ல; கொலைவெறி கொண்ட கொடியவன். தந்தையின் ஆட்சிக் காலத்தில் தன்னை ஒரு குட்டி ராஜாவாகக் ...