
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.24: இரத்தத்தாலும் தசையாலும் அரசியல் தீர்வு காண முயலும் இலங்கையில் காலமெல்லாம் இரத்தக் கவிச்சை வீசும்; இத்தகைய தீவு நாட்டில், முதன்முறையாக இடதுசாரி அரசியலில் பயணித்த அனுர குமார திஸ்சநாயக அதிபராக பதவியேற்றிருக்கிறார். மதவாதமும் இனப் பேரினவாதமும் கலந்த அரசியலை முன்னெடுப்பதில் சளைக்காத இலங்கைக்கு, வலச்சாரி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் ...
முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
தற்போதுள்ள யுகம் தொழில்நுட்ப யுகம். மனிதனின் 6-வது விரலாகவே ஸ்மார்ட்போன் மாறிப் போய் உள்ளது. நடுத்தரவர்க்கத்தினர் முதல் மிகப்பெரிய செல்வந்தர் வரை அவரவர் வசதிக்கேற்ப ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சியால் நமக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பல விவரங்களை உடனடியாக வழங்குவது தான் இணையம் இதன் பரிமாண வளர்ச்சி தான் ஸ்மார்ட்போன் செயலிகள்.நமது அன்றாட ...
கேரளாவில், அலுமினிய பாத்திரத்திற்குள் சிக்கி வலியில் துடித்து கதறி அழுத இரண்டரை வயது குழந்தையை தீயணைப்புத் துறையினர் பெரும் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்டனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அலுமினிய பாத்திரத்துக்குள் சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தை இஷாமயி இது தான். இந்தக் குழந்தை கேரளாவின் நெய்யாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஜித் – ...

தையிட்டியில் போராட்டம் நாடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி சட்டவிரோத ...
(யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சங்கரத்தை) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சங்கரத்தையை பிறப்பிடமாகவும், கனடா – பிரம்ரன் மாநகரில் வாழ்ந்துவந்தவருமான திருமதி நிர்மலா (நிம்மி) மகாலிங்கம் அவர்கள் கனடா – பிரம்ரன் நகரில் கடந்த 02-05-2026 அன்று சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கெங்காதரன் கனகம்மா தம்பதியின் ஆசைப் புதல்வியும். காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ...
(சுருவில் யாழ்ப்பாணம்) ஆறு வருடங்கள் ஆண்டவன் அளித்த வரம் என்றே எண்ணி நின்றோம். மனதில் ஏக்கத்தைச் சுமந்து எம் பாமாவைத் தாங்கிநின்றோம். அவர் அருகிருந்து ‘அம்மாவை’ வணங்கி வேண்டுதல் செய்தோம். பெரும் பாரத்தைச் சுமந்தவராய் எம் பாமா காலத்தை வென்று வாழ்ந்தார். கனிவோடு பாசத்தை பகிர்ந்தார். குழந்தைகள் விரும்பும் ...
அவரது மூன்று நூல்கள் மற்றும் இசைப்பேழை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் ” கனடாவில் ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா என்னும் தமிழ்ப் புலமையாளர் சாதாரணமானவர் அல்ல. அவரது உழைப்பும். ஈடுபாடும் தேடலும் போற்றுதலுக்கும் பாராட்டுக்களுக்கும் உரித்தானவை. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவர் தன் மொழி மற்றும் இலக்கியம் ...