மதரீதியாக பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வங்களை ...
தமிழ்நாடு அரசின் திட்டங்களால் கடந்த ஆண்டு 30,000 பேர் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு 2024’ ...
தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு புகைப்படங்களை பொறுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக ...