கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என எச்சரிக்கை ...
கன்னியாகுமரி மாவட்டம் அடர்ந்த மலைப் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், பன்றி உள்பட தாவர உண்ணிகள் முதல் சிறுத்தை, புலி உள்பட அசைவம் சாப்பிடும் விலங்குகள் வரை ஏராளமான உயிரினங்கள் வசித்து வருவதால், கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதி பல்லுயிர் இன வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முண்டந்துறை ...
தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதால் அனைத்துக் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் 2.77 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுசல் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணி முதல் தேர்தல் அதிகாரிகளுக்கு ...