(17-02-2023) அரசாங்கத்தின் திடீர் மின் கட்டண அதிகரிப்பானது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறிமிதித்தது போல சாவா வாழ்வா என்ற இழிநிலைக்கு தள்ளி இருக்கின்றது. எனவே உடனடியாக மின் கட்டணஅறிவிப்பை நிறுத்த வேண்டும் எனல்முனை மாநகர சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை ...
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திர சேகரன் ராஜன் (17-02-2023) தேசிய தலைவர் வருவார் உயிருடன் இருக்கிறார் என்று கூறுவதானது இலங்கையில் வாழக்கின்ற தமிழர்களை அடக்கி ஆழ்கின்ற நிலையினை உருவாக்கும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை ...
(17-02-2023) பொரளை பிரதேசத்தில் யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பாதுகாப்பு தரப்பினரின் திட்டமிட்ட செயலா? என கைதிகளின் உரிமைகளுக்காக செயல்படும் தென்னிலங்கை அமைப்பு ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொது மக்கள் உயிரிழப்பது இது முதல் தடவையல்ல என சிறைக் ...