“சிவாஜிலிங்கம் தனது ஆதங்க ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இது அவரது உரிமை.அவரது ஆவேச கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஆவேச கோரிக்கைகள்தான். எனக்கு அதில் மாற்று கருத்து தெரியலை. ஆனால் இவர் இப்படி தன்னந்தனி மனிதராக இதை செய்யும்போது, அவர் முன்வைக்கும் கோஷங்களும் பலவீனமடைகின்றனவே? தவிர்க்க முடியாமல் ஒரு கோமாளி தோற்றப்பாடும் ...
கொழும்புத் தமிழ் சங்க பேரவை உறுப்பினர் சட்ட முதுமாணி . ஜெகநாதன் தற்பரன் அவர்கள் சட்டத்தில் தனது கலாநிதி பட்டத்தினை அண்மையில் பெற்றுக்கொண்டார். தற்பரன் அவர்கள் ஒரு வழக்கறிஞர், சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது சட்ட முதுமாணி கற்கையினை முடித்து, ஆயுத மோதல்களில் பாதிப்புற்ற சிறுவர்களின் ...
(15-02-2023) தோல்வி அச்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை ரணில்-ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இலங்கையின் பிரபல தொழிற்சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தலை நடத்தாமல் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை இல்லாது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. வாக்குச் ...