மன்னார் பிரதேச சபையின் வேட்பாளர் இஸ்மாயில் முஹம்மது றிலான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு (2-04-2025) என்னுடைய அரசியல் செயல் பாடுகளை தடுப்பதற்காகவும் எனக்கு எதிரான இன ரீதியான பிரசாரங்களை முன்னெடுத்து என் மீது சேறு பூசும் செயல்பாட்டை மன்னார் பேசாலை யைச் சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்கிற பெண்மணி ...
யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை? பு.கஜிந்தன் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக் கோரிக்கையை ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி தொடக்கம் -6ம் திகதி வரை இடட்’பெறவுள்ளது. அதற்காக இரு நாடுகளின் பாதுகாப்புப் பிரிவுகளும் பல ஏற்பாடுகளை செய்த வண்ணம் தனித்தும் இணைந்து பணியாற்றுகின்றன.. இவ்வேளையில் வடகிழக்கு தாயகத்தில் நிரந்தர அமைதியை, நீதியை நிலைநாட்ட இந்திய ...