கவனம் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு! பு.கஜிந்தன் “யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதிய பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ...
எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் பிறந்த குழந்தைகளிற்கான நவீன வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை ப்பிரிவு யாழ் போதணா வைத்தியசாலை யில் திறந்து வைக்கப்பெற்றது..ஒரே சமயத்தில் நான்கு பிள்ளைகளை பிரசவித்து குறித்த சிகிச்சை க்களத்தில் மருத்துவப்பாராமரிப்பில் உள்ள குழந்தை களின் தாயார் இச் சிகிச்சை ப்பிரிவைத் திறந்து வைத்தார்.இச் ...
(கனகராசா சரவணன்) மிகக்குறுகிய காலத்தில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக் கொண்டு இராஜதந்திர ரீதியாக மிகவும் ஒரு சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வந்துள்ளோம். இந்த வெற்றியின் முற்படியாக எமது நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதை முக்கியமான விடையமாக பார்க்கின்றோம் அவரின் வருகையின் ...