மரண அறிவித்தல் | திருமதி. தனலட்சுமி சண்முகநாதன்
Share

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் உடுவில், கொழும்பு, கனடா (பிரம்ரன்) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 25.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையுள் உறைந்தார்.
அன்னார் தியாகராஜா நாகலட்சுமி அவர்களின் அன்பு மகளும், தம்பு சின்னத்தங்கம் அவர்களின் மருமகளும், சண்முகநாதன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசான்) அவர்களின் மனைவியும்,
பரமசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீதரன், கலைச்செல்வி (கீதா), கலைவாணி (உமா), செந்தில்குமரன், சரவணன் ஆகியோரின் தாயாரும், தட்சாயினி, ஜெயரட்ணம் (ரஞ்சன்), குலேந்திரராஜா, ரகுப்பிரியா ஆகியோரின் மாமியாரும்,
பிரசன்னா, பிரியங்கா, பிருத்திகா, குமரன், மாதுமை, பார்கவி, சைந்தவி, ஹரிணி, சேயோன், கல்கி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பேரானந்தநாயகி, சுந்தரலட்சுமி, தேவாம்பிகை, குமாரசாமி, கதிர்வேல் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 05-04-2025 சனிக்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும், 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி லரை Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி தொடக்கம் 11:00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
கீதா (மகள்): (647) 853-9891
சரவணன் (மகன்): (416) 846-8503
ரஞ்சன் (மருமகன்): (416) 522-6130