LOADING

Type to search

அரசியல்

ஆவுஸ்ரோலியா வாழ கமலநாதன் சர்மிலன் வழங்கிய நிதி மூலம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது

Share

யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த அமரர் இந்திராதேவி கமலநாதன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு ஆவுஸ்ரோலியா நாட்டில் வாழும்  அவரது குடும்பத்தினர்  கமலநாதன் சர்மிலன்  வழங்கிய ரூபா 50,000 நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக  நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால்  தமது உழைப்பாளி பிள்ளைகளை இழந்து  தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும்  பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தனிமையில் வாழும் 16 முதியோர்  குடும்பங்களுக்கு தலா  ரூபா 3,130 பெறுமதியில் உலர் உணவு பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.