LOADING

Type to search

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி சந்திரபாலன் | 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

Share

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சந்திரபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

மாதம் ஒன்றோ போனதம்மானி – உனை
காண மனம் வாடுதம்மா !
தொலைதூரம் நீ சென்றாலும் – அம்மா
தொடர வேண்டும் உன் அன்பு என்றும்!

தவிக்குதம்மா எம் இதயம் – நம்
தாகம் தீர்க்க வாருவாயோ?
தெகிட்டாத உன் முத்தம் – இங்கு
தினம்தோறும் கேட்கும் நித்தம்!

கண்ணீரில் தவிக்கின்றோம் – ஒருமுறை
கண்னெதிரே வராயோ?
காலன் உன் கை பிடித்து

அம்மா உன் வருகைக்காக
கொந்தளிக்கும் நம் நெஞ்சம்!
உன் புகைப்படம் ஒன்றா இங்கு
நமக்கிங்கு தஞ்சம் என்றும் !

கண்ணீரோ உருகுதம்மா நம் விழியில்
உன்னை இனி மீண்டும் எங்கு
காண்பதுவோ நம் வழியில்.
எங்கு கூட்டி சென்றானோ?

உன் ஆத்மா சாந்தி அடைய னி ஆயுள்
முழுதும் மண்டியிட்டோம்
மீண்டும் ஓர் மறுபிறவி வேண்டி நிற்போம்
உன் மடியில்!

சாந்தி. சாந்தி!! சாந்தி.!!

அன்னாரின் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்று பல வழிகளிலும் எம்மோடு தொடர்பு கொண்டு தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கு பற்றியவர்களுக்கும், மேலும் பல்வேறு வகையில் உதவிகள் செய்தவர்களுக்கும் எமது

நன்றி.
தகவல் : குடும்பத்தினர்