LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் நடைபெறவுள்ள ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்’ நூல் வெளியீட்டு விழா

Share

கனடாவில் நடைபெறவுள்ள ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வருகை தரும் விரிவுரையாளராகவும் பணியாற்றி உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளுக்கு பயணித்து சமய உரைகளையும் சிவாகம பணிகளையும் செவ்வனே ஆற்றிவருபவருபவர் தான் சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் அத்துடன். யாழ்ப்பாணத்தில் ‘கோப்பாய் சிவம்’ என்ற பெயரில் படைப்பிலக்கியத் துறையில் கடந்த40 வருடங்களுக்கு மேலாக அறியப்பட்டவருமான சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் எழுதிய ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்’ நூல் வெளியீட்டு விழா கனடாவின் ஸ்காபுறோ நகரில் கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் 25-12-2022 அன்று நடைபெறவுள்ளது.

அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.