LOADING

Type to search

இந்திய அரசியல்

‘ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை’யின் 25வது வெள்ளி விழா அறிவித்தல்

Share

இவ்வாண்டு 29ம் 30ம் திகதிகளில் ஈரோடு கொங்கு கலையரங்கத்தில் நடைபெறவுள்ள மேற்படி பெருவிழாவில் தமிழ்நாட்டின் முக்கிய ஆளுமைகளோடு அயலகத் தமிழ் ஆளுமைகளும் பங்கேற்கவுள்ளனர் என மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்தப் பெருவிழாவில் கலந்து கொண்டு இலக்கிய இன்பத்தை அனுபவிக்க அனைவரும் அழைக்கப்பெறுகின்றார்கள்.