LOADING

Type to search

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | திரு. தம்பு நடராஜா

Share

திரு. தம்பு நடராஜா
(Retired Labour Officer, Labour Department, Colombo, Sri Lanka)

நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், Anderson Flats, Colombo மற்றும் Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்கள் ஐப்பசி 6ம் திகதி (October 6, 2021) அன்று
மேல் மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி திருவடி நிழலில் சரணடைந்தார்.

16ம் நாள் அன்னாரின் இல்லத்தில், அந்தியேட்டி கிரியையும், 05-11-2021 அன்று வவுனியாவில் உள்ள காப்பகம் ஒன்றில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

அன்னார் சிவபதமடைந்த செய்தியறிந்து நேரில் வந்தவர்கள், தொலைபேசி, முகநூல் ஆகியவற்றின் மூலமும் இதர வழிகளிலும் அனுதாபம் தெரிவித்தவர்கள், மற்றும் மலர்வளையங்கள் வைத்தவர்கள், இறுதிக்கிரியைக – ளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்கள், உணவளித்தவர்கள், மந்திரங்கள் ஓதி இறுதிவணக்கம் செலுத்திய ஓம் சக்தி மன்ற சக்திகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்திப்பராத்தனையும் அந்தியட்டிகிரியையும் நடைபெற்று. கோவில்குளம், வவுனியாவில் உள்ள அகிலாண்டேச்வரி அருளகத்தில் உள்ள முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது என்பதையும் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

இங்ஙனம் மனைவி, பிள்ளைகள். மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு :
உமா (மகள்): (647) 284-2530
நாதன் (மகன்): (416) 724-5044 / 647-554-9013