LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | அமரர். பொன்னம்பலம் சுபாஷ் சந்திரன்

Share

புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் நோர்வேயை வதிவிடவும் கொண்ட

இன்னிசை இளவரசன் சங்கீத பூசனம் பொன் சுபாஷ் சந்திரன் 25.08.2023ந்திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

காலஞ்சென்றவர்களான அண்ணார் பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகனும், சந்திரா, சாரதாவின் அன்புக் கணவரும், துஷியந்தன் (யாழ்ப்பாணம்), சாருஜன் (நோர்வே), மற்றும் சுஜந்தன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்.

காலஞ்சென்றவர்களான திருஞானம், பாலசிங்கம் மற்றும் பத்மாசனிதேவி, சங்கீத பூசனம் பொன். சுந்தரலிங்கம், சரஸ்வதிதேவி, இளங்கோவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

காலஞ்சென்றவர்களான வர்ணமணி, மகேஸ்வரி, கனகரெத்தினம் மற்றும் ரஞ்சனா, இராசேந்திரம், கோசலை ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 28.08.2023ந்திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்பதை உள்ளார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்

தொடர்புகளுக்கு:
பொன். சுந்தரலிங்கம் (கனடா) அண்ணா – +1-(416)-268-8480
சாரதா (நோர்வே) – +47 412 23 934
துஷியந்தன் (யாழ்ப்பாணம்) மகன் – 077 902 0308