LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. றமணி கருணானந்தன

Share

(மானிப்பாய், நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலடி)

யாழ்ப்பாணம், மானிப்பாய் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றமணி கருணானந்தன் அவர்கள் 29-09-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்புசாமி – சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம், காலஞ்சென்ற பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணானந்தனின் அன்பு மனைவியும்,

ரூபினி, அகிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும், Mark, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Gia வின் அன்பு பேத்தியும்,

காலஞ்சென்ற திரு. ரவீந்திரன், றஜனி, அசோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், திருமதி. உதயராணி, திருமதி. ரஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும், பவானந்தன், சுத்தானந்தன் காலஞ்சென்ற ஜெயானந்தன் ஆகியோரின் மைத்தனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave., Markham Ont. L3R 5GI) இல் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிமுதல் 9:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை அதே இடத்தில் 09-10-2023 அன்று காலை 7:00 தொடக்கம் 8:00 மணி வரை பார்வைக்கு பின் 8:30 தொடக்கம் 10.30 வரை கிரியைகள் நடைபெற்று, பின்னர் Highland Hills Crematorium (12492 Woodbine Ave, Gormley Ont.) இல் தகனக்கிரியை நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
வீடு -குடும்பத்தினர்: (416) 269-8380
அசோகன் (சகோதரன்): (416) 837-0927 (Cell)
சுத்தானந்தன் (மைத்துனர்): (416) 356-5436 (Cell)