LOADING

Type to search

இலங்கை அரசியல்

தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் விளையாட்டு போட்டி!

Share

பு.கஜிந்தன்

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது நேற்று (14-03-2024 ) பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ம.மணிசேகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பழையமாணவனும், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிபபாளரும் .சி.சிவபாலா அவர்களும் , சிறப்பு விருந்தினராக தெல்லிபபழை கோட்டக்கல்விப் பணிப்பாளர் வே.அரசகேசரி மற்றும் கல்லூரியின் ஐக்கிய இராட்சிய பழையமாணவர் சங்க பிரதிநிதி அ.வமலதாசனும் கலந்துகொண்டனர்.

இதேவேளை இந் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், பெற்றோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்