LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திரு. கந்தையா சுசீலர்

Share

(இளைப்பாறிய வருமான வரி திணைக்கள உயர் அதிகாரி, இலங்கை)

உரும்பிராய் கிழக்கு அரச வீதியில் வாழ்ந்து வந்த கந்தையா சுசீலர் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமையன்று உரும்பிராயில் சிவபதம் அடைந்தார்.

இவர் காலஞ்சென்றவர்களான கந்தையா (முன்னாள் ஆசிரியர் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரக் கல்லூரி, உரும்பிராய் கிழக்கு) – மகேஸ்வரி தம்பதியின் புதல்வரும்,

சிவசோதி அவர்களின் அன்புக் கணவரும்.

காலஞ் சென்றவர்களான கேதாரகௌரி. தேவகௌரி, யோககௌரி, மற்றும் கதிரைவாசன், தர்மகௌரி, ஆகியோரின் சகோதரரும்.

சிவானி (இங்கிலாந்து) ஜெனனி (அவுஸ்த்திரேலியா) ஆகியோரின் தந்தையும், ஈதன், மாயா ஆகியோரின் பேரனும். டேவிற் (இங்கிலாந்து) அவர்களின் மாமனாரும்,

சஞ்சே. மாதுசன் ஆகியோரின் பெரியப்பாவும், காலஞ்சென்ற ஞானானந்தம் (இணுவில்) அவர்களின் மைத்துனரும். சர்வானந்தன், ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-05-2024 அன்று புதன்கிழமை காலை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனக்கிரிகைக்காக உரும்பிராய் இளம் காட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

கதிரைவாசன் (கடா) 416 693 2178
ரூபிணி (உரும்பிராய் ) 01194 212230875
திருமதி சுசீவர் (உரும்பிராய் ) 011 94773263830