LOADING

Type to search

இலங்கை அரசியல்

காங்கேசன்துறையிலிருந்து தமிழ்நாட்டின் நாகபட்டினம் நோக்கி பயணித்தை ஆரம்பித்த பயணிகள் கப்பல்!

Share

காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணிகள் கப்பலானது 17-08-2024 அன்றையதினம் பயணத்தை ஆரம்பித்தது.

17ம் திகதி அன்று காலை 10.45 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் 25 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது.

கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர்
நிரஞ்சன் நந்தகோபன்,
காங்கேசந்துறை துறைமுகத்தின் அதிகாரிகள், கடற்படையினர் எனப்பலரும் கலந்துகொண்டனர்