LOADING

Type to search

இலங்கை அரசியல்

உரும்பிராயில் பொன் சிவகுமார் அவர்களுக்கு சுடரேற்றி பொது வேட்பாளர் பரப்புரை ஆரம்பம்!

Share

நடைபெறவில்லை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவான பரப்புரை இன்று காலை 10:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக விஞ்ஞான ஆய்வு மையம் உட்பட பல பொது அமைப்புக்கள் சேர்ந்து குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தலமையில் பல அணிகளாக பரப்புரை இடம்பெற்று வருகின்றன.