கனடாவில் நாற்பது வருடங்களாக இயங்கிவரும் ஒன்றாரியோ முது தமிழர் மன்றம்( STC ) கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 22ம் திகதி நடத்திய மூத்தோர்களுக்கான பேச்சுப் போட்டி சபையோரைக் கவர்ந்தது என்றே குறிப்பிட வேண்டும். ‘முதுமை ஒரு வரமா அல்லது சாபமா? என்ற தலைப்பில் நடத்தப்பெற்ற இந்த பேச்சுப் ...
ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் கருங்கல் திருக்கோவிலில் மகத்தான சாதனை! பாராட்டு மழையில் நனைந்த இளம் புயல் நிரோஷன்! தனது இருபதுகளின் வயதில் இருந்தபோது, ஜெயலிங்கம் ஆறுமுகம் குடும்பத்தைச் சேர்ந்த நிரோஷன் ஜெயலிங்கம் ஒரு உன்னதமான ஆன்மீகத் தொண்டை முன்னெடுத்தார். அவர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கருங்கல் திருக்கோவிலில் ...
கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்க’த்தின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பெற்றுள்ள ‘அம்மா பவுண்’ நிறுவன அதிபர் கிருஷ்ணகோபால் அவர்களை கனடாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பலர் தொடர்ச்சியாகப் பாராட்டியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தும் வருகின்றார்கள். தலைமைத்துவம்-தாராள சிந்தை-நட்புக்கான இலக்கணம்- ஊர்ப் பற்று- இனப்பற்று- சக வர்த்தகர்களோடு இணங்கியிருப்பது ...