விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 28ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பனிச்சங்குளம் – மாங்குளம் பகுதியை சேர்ந்த விஸ்வலிங்கம் கண்ணன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 04ஆம் திகதி மல்லாவியில் ...
“சமாதானத்துக்கான நடை” என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து 13 பிக்குகளைக் கொண்ட ஓர் அணி இலங்கைக்கு வந்து அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையிலும் சுமார் 200 கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறார்கள். ஏப்ரல் மாசம் 21 ஆம் திகதியில் இருந்து மே மாசம் முதலாம் திகதி வரையிலுமான அவர்களுடைய இந்த நடைப்பயணத்தின் ...
யாழில் மாணவர் ஒருவர் 29ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ...