(சுருவில் ஐயனார்கோவிலடி யாழ்ப்பாணம்) மாதம் ஒன்று ஆனாலும், மனமோ இன்னும் ஆறவில்லை உனைக் காணும் தருணம் எல்லாம்,சிறகடிக்கும் என் இதயம் இன்று உன் முகம் தேடி, மனம் வாடி இரவெல்லாம் ஏக்கப் பெருமூச்சுகளில் எசமானனாயிற்று என் உயிர் அணுக்களில் கானமாய் கவந்திட்ட உனை தானமாய் எமனிற்கு வார்த்திட்ட பாவி ...
யாழ்ப்பாணம், சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி. விரதசாரணி சிவகுருநாதன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களாகிய முத்துகுமாரசாமி- அன்னலக்ஷ்மி தம்பதியின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுப்பிரமணியம் தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவகுருநாதனின் அன்பு மனைவியும். மஞ்சுளா,சித்திரா, சியாம், சிறானி ஆகியோரின் ...
(யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சங்கரத்தை) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சங்கரத்தையை பிறப்பிடமாகவும், கனடா – பிரம்ரன் மாநகரில் வாழ்ந்துவந்தவருமான திருமதி நிர்மலா (நிம்மி) மகாலிங்கம் அவர்கள் கனடா – பிரம்ரன் நகரில் கடந்த 02-05-2026 அன்று சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கெங்காதரன் கனகம்மா தம்பதியின் ஆசைப் புதல்வியும். காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ...