யாழ்ப்பாணம். கலட்டி, இலண்டன், ரொறன்ரோ. உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட Dr. நடராஜா சுப்பிரமணியம் அவர்கள் 25-08-2026 அன்று உடுவிலில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கலட்டி தாமோதரம்பிள்ளை சுப்பிரமணியம் அருளம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், வட்டுக்கோட்டை காலஞ்சென்ற இரட்ணசபாபதி- நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், வட்டுக்கோட்டையைப் ...
தோற்றம்: 12-05-1951 – மறைவு; 13-08-2026 யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்தின் முதன்மைக் குருக்கள் சிவஸ்ரீ பிறைசூடி குருக்கள் அவர்கள் தாயகத்தில் சிவபதமடைந்தார் என்ற செய்தி கேட்டு சொல்லொணாத் துயரமும் அதிர்ச்சியும் அடைகிறோம். பல தசாப்தங்களாகப் பறாளைப் பதியின் ...
(நாச்சிமார் கோவிலடி- யாழ்ப்பாணம்) மண்ணில்:- 09-05-1942 விண்ணில் : 06-08-2025 எமது குலவிளக்கு அமரத்துவம் அடைந்து ஓராண்டு பூர்த்தியாகின்றது. தன் வாழ்நாள் முழுதும் எமது குடும்பத்திற்காக சகல வழிகளிலும். தன்னாலியன்ற பணிகளைச் செய்து தனது கணவர் மற்றும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகவும் பணிகள் செய்த குடும்ப விளக்கு அணைந்து ஓராண்டைக் ...