ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப்போர் தாக்குதல் நடத்தின. இதில் அந்த நாட்டின் உச்சத்தலைவர் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட ...
அ.தி.மு.க.வை சேர்ந்த 25 உறுப்பினர்களும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்திருந்தனர். கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் முதலில் மனு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ...
இந்தியா கூட்டணியில் மீண்டும் தி.மு.க. இணைய வேண்டுமென கரூர் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். கரூர் எம்.பி. ஜோதிமணி அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த ஆட்சி 3 மாதங்கள் கூட நிலைக்காது என தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறுவது சரியல்ல. மக்கள் ஒரு ...