செம்மணி புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி | அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் பேரணி !
Share
அனைவரும் கலந்து கொண்டு இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகளுக்கான எதிர்ப்புக் குரலையும் சர்தேசத்தின் நீதியைக் கோரும் குரலை எழுப்புவோம்!






















