புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் நடராஜா ரவிகுமார் நடத்திய நீதிபதி சரவணஜா வெளியேறியமை தொடர்பான ஊடக சந்திப்பு
Share
புதிய ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நடராஜா ரவிகுமார் அவர்கள், முல்லைத்தீவு நீதிபதி சரவணஜாரா அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக கிளிநொச்சியில் இன்றையதினம் ஊடக சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.




















