தூய்மையான காற்றானது ஒவ்வொரு உயிரினத்தினதும் அடிப்படைத் தேவையாகும்.இன்று வளி மாசடைவதினால் உலக சனத்தொகையின் 99% இற்கு மேலானவர்கள் பாதுகாப்பற்ற வளியையே சுவாசிப்கதாக உலக சுகாதார நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகெங்கிலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 மில்லியன் மக்கள் வளி மாசடைவதால் உயிரிழப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை மனங்கொண்டு ஐக்கிய ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று இடம்பெற்று வருகிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
பு.கஜிந்தன் சிறுமிக்கு நீதியான விசாரணை வேண்டும் – நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சிறுமி வைசாலியின் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ...