யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் மட்டக்களப்பில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைகளை சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருக்கத்தக்கதாக அவற்றை மீறி ஆக்கிரமிப்பு நடந்து வருகிறது. அந்த பிரதேசம் மலைகளை அண்டியிருக்கிறது. மலைகளில் இருந்து வடிந்து வரும் நீர் பரவியோடும் பிரதேசம் என்ற காரணத்தால் ...
Siva Parameswaran A multi-religious team along with cattle farmers were issued death threat and detained for over three hours by Sinhala mobs in Batticaloa district on Tuesday (22) Tamil National People’s Front leader and Jaffna ...
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் 23-08-2023 தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் ...