ஈரானின் வளர்ச்சியும் சீனாவின் வளர்ச்சியும் இலங்கையில் பாரிய செல்வாக்கினை எதிர்வரும் காலங்களில் செலுத்தும். இந் நிலையில் இலங்கையில் இனங்களிற்கிடையிலான முரண்பாடுகளும் மதங்களிற்கிடையிலான முரண்பாடுகளும் முன்னைய காலங்களை விட மிகவும் வேகமாக அதிகரிக்கும். இதனால் தமிழர்கள் அமைதியற்ற சூழலிலேயே வாழவேண்டிய நிர்ப்பந்தமும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழலும் அதிகரிக்கும். கொரோணாப் ...
வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் மற்றும் சிலாபம் கல்வி வலயங்களில் முதல் கட்டமாக 14 பாடசாலைகளில் திறன் பலகைகள் பொருத்தப்பட்ட திறன் வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திறன் பலகைகளை வழங்கி திறன் வகுப்பறைகளை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை IMHO-USA மற்றும் Ratnam Foundation-UK மேற்கொண்டது மட்டுமன்றி அவ்வப் பாடசாலை ...
அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர்) (23-08-2023) வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட ...