விபரீத முடிவெடுத்த மொரட்டுவை பல்கலைக்கழக கணிதபிரிவில் கற்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்த நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கழைக மாணவனே 19.08.2023 அன்று சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை ...
வரலாற்றுச் சிறப்புமி்க தெவல்லிப்ழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில், எதிர்வரும் 27 ம் திகதி சப்பறத் திருவிழாவும், 28 ம் திகதி தேர்த்திருவிழாவும், 29 ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன் சுகாதார அமைச்சரை மாற்றுங்கள் – வவுனியாவில் கை எழுத்துப் போராட்டம்! அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வைக்கோரி பொதுமக்களிடம் கை எழுத்துப்பெறும் போராட்டம் ஒன்று வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கியமக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ...