கல்வியங்காடு பிரதேசத்தில் அண்மையில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய 8 பேரை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ளநிலையில் 6 பேர் குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதுடன் ஒருவர் ...
இலங்கையில் அதுவும் தமிழ் மக்களுக்கு சீனாவால் வழங்கப்படுகின்ற உதவிகள் இந்தியாவை சீண்டுவதற்காக வழங்கப்படுகின்ற நிலையில் எதிர்காலத்தில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாண ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் ...
இன்று 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மீனவ அமைப்புகளுக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் இடையில் இடம் பெற உள்ள பேச்சுவார்த்தை 2016 ஆம் ஆண்டு இலங்கை இந்திய மீனவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் பேச்சு வார்த்தை இடம் பெற வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் ...