கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக நீரில்மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ...
ந.லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கள் உற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் பதற்றமும் சூழ்ந்துள்ளதனால் பொங்கல் பொங்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. குறுந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் ஏற்கனவே பொங்கள் உற்சவம் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொண்ட நிலையில் பொலிசாரும் தொல்லியல்த் திணைக்களமும் தடுத்து நிறுத்தியமையினால் ...
நதராசா லோகதயாளன். யாழ்ப்பாணம், ஓக.19 ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் 2022ஆம் 2023ம் ஆண்டுக்கான நேர்மைக்கு மகுடம் விருதில் இம்முறை கோப்பாய், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்கள் உட்பட ஐவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந் நிகழ்வில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் ...