– உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கோரிக்கை வெங்காய பயிர் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கம் – உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆக்கிரமிப்பு பீடையான வெங்காய இலை சுரங்க மறுப்பி தாக்கம் அதிகம் ...
குழந்தையின் உடலத்தோடு நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்த அந்த தாய் பட்ட வேதனையை என்னால் உணரமுடிகிறது. இந்த அலைச்சல்களுக்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தையின் சடலத்தையும், தாயையும் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்தமைக்கு கண்டனம் ...
யாழ். மாவட்ட செயலகம் இவ்வருடமும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் யாழ். மாவட்ட செயலகம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் ஒன்பதாவது தடவையாக தேசிய விருதிற்கு தகுதி பெற்றுள்ளது. இத் தேசிய விருது வழங்கும் நிகழ்வானது வடக்கு மற்றும் ...