ஆளுநரின் சர்ச்சைக்குரிய கடித விவகாரம் – மெதடிஸ் பாடசாலையைச் சேர்ந்த ஐவர் விசாரணைக்காக அழைப்பு பருத்ததித்துறை பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 6ல் மாணவி ஒருவரை இணைக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பாடசாலை அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாடசாலையைச் சேர்ந்த ...
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ். மருதம் கலை பண்பாட்டு பேரவை உருவாக்கம்! வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பல கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ். மருதம் கலை பண்பாட்டு பேரவை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். குறித்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கலாசார மத்திய நிலையத்தில் 22/07/2023 ...
யாழ்ப்பாண நிருபர். கொழும்பில் இருந்து நடைபயணம் – ஆபிரிக்க நாட்டவர் பருத்தித்துறை வந்தடைந்தார்! கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார். 1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து தனது நடை ...