யாழ்ப்பாணத்தில் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சிறுமி உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க ...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு பு.கஜிந்தன் மலையக மக்கள் இலங்கைக்கு வந்த 200 வது ஆண்டு நினைவை குறிக்கும் நடைபவனி ஒன்று தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபெறுகிறது. அதற்கான ஆதரவு பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்த போது அதில் நானும் எமது அமைப்பினரும் அதில் பங்குபற்றியிருந்தோம். அதில் கலந்துகொண்டிருந்த ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஜுன் மாதம் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு இம்மாதம் 23ஆம் திகதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய்-கொக்கிளாய் பாதையில் நீர் வழங்கலிற்கு குழாய்கள் பதிப்பதற்காக நிலம் தோண்டப்பட்ட போது, அங்கு போராளிகளின் உடல் எச்சங்கள் என்று சந்தேகிக்கப்படும் உடல் ...