யாழ்ப்பாணத்தில் ல் உணவு பண்டங்கள் விலை குறையவில்லை ; மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையின் நடவடிக்கை போதாது என- மக்கள் குற்றச்சாட்டுகின்றனர் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். எரிவாயுவின் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவு பண்டங்களின் விலைகளை உயர்த்திய யாழ். மாவட்ட உணவகங்கள் எரிவாயுவின் விலை சுமார் 1500 ...
வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி மீது பாடசாலை ஆண் ஆசிரியர் பிரம்பினால் தாக்கியது உண்மை என குறித்த பாடசாலையின் அதிபர் விளக்கம் அளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவி ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கதற்காக ...
கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் செயற்படுவோம் மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இன்று இடம்பெற்றது. பிற்பகல் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமான நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், ஆரம்பக் கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் அ.இரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விருந்தினர் வரவேற்கப்பட்டதை அடுத்து தேசியக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து ...