கனடா வாழ் செந்தில் குமரனின் நிறுவனத்தால் வழங்கப்பெற்ற நிதியால் சென்ற வருட இறுதியில் “கனடா மல்லாவி” இரத்த சுத்திகரிப்பு நிலையம், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாஞ்சோலை மருத்துவமனையில் ” ரொறன்ரோ முல்லை” இரத்த சுத்திகரிப்பு நிலையம் ஆகிய மருத்துவ நலத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பெற்ற தொடர்ச்சியில் அண்மையில் மாஞ்சோலை ...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவிப்பு ரணில் விக்கிரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே நாங்கள் செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளரும் ...
வடக்கில் பனைமர விருத்திக்கு பாதிப்பாக அமையும் சீமைக்கருவேலமரங்களை அழிப்பதற்கு அவற்றின் அடர்த்தி மற்றும் பரப்பளவு என்பன குறித்த தரவுகள் சேகரிக்கப் படுகின்றன என ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். சீமைக்கருவேலமரங்கள் பனைமரங்க ளுக்குப் பாதிப்பாக அமைகின்றன . அவற்றை அழித்து பனை வளத்தை பெருக்குவதற்கு ஊர்காவற்றுறை பிர தேச ...